தொடர்கதைகள்

தாய்மை
நமக்கு குழந்தை பிறந்துடுச்சு, அதுவும் ஆண் குழந்தை. பாருங்க அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் என்று தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா.மேலும்...

காதல் கீதம்
பொழுது புலர ஆரம்பிக்கும் பிரம்மமுகூர்த்த வேளையான அதிகாலை 4.30 மணிக்கு, அடைக்கப்பனுக்கு விழிப்பு ஏற்பட்டது. கட்டிலை விட்டு இறங்கி, குளிர்சாதன பெட்டியிலிருந்து தண்ணியை எடுத்துக் குடித்துவிட்டு மீண்டும் வந்து படுத்தான். ஆனால் தூக்கமோ வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. பக்கத்தில் படுத்திருக்கும் தன் மனைவியைப் பார்த்தான்.  தூக்கத்திற்குத்தான் தெய்வானையின் மீது என்ன ஒரு பாசமோ, அவளை அப்படியே ஆட்கொண்டிருந்ததுமேலும்......


No comments:

Post a Comment