Tuesday, June 3, 2014

கங்காருவின் மடியில் வளரும் வலைப்பூக்கள் - வலைச்சரத்தின் இரண்டாம் நாள்

வலைச்சரத்திற்குள் சென்று பார்க்காத நண்பர்களுக்காக, 

இன்றைக்கு தான் என்னுடைய பணியை ஆரம்பிக்கிறேன். முதலில் என்னுடைய புகுந்த வீட்டின் உறவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் உள்ளவர்களை, உயர்வாக  சொல்லும்போது தான், அந்த வீட்டின் சிறப்புகளை காண முடியும். அது போல் நான் இங்கு எனக்குத் தெரிந்த வலைப்பூ எழுத்தாளர்களை பற்றி சொல்கிறேன். மேலும் வாசிக்க...

9 comments:

  1. போய் பார்த்து வருகிறேன்.

    ReplyDelete
  2. நான்கு நாட்களுக்குப் பிறகு இப்போது தான் வலைப்பக்கம் வருகிறேன். ஒவ்வொன்றாய்ப் படிக்கிறேன்....

    தொடர்ந்து பதிவிட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வழ்ழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெங்கட் சார்.

      Delete
  3. வித்தியாசமான தொகுப்பு //கங்காருவின் மடியில் //என்று உங்க ஊர் பதிவர்களை அறிமுகபடுத்திய விதம் நன்றாக இருக்கு கீதமஞ்சரி தவிர்த்து அனைவரும் புதியவர்கள் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

      Delete
  4. அருமையான தொகுப்புகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி அம்மா

      Delete
  5. நல்ல பல புதிய தளங்களை அறிமுகம் செய்கின்றமைக்கு ரெம்ப நன்றிகள். வித்தியாசமான
    தலைப்புடன் தொகுப்புகள். வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete