Friday, November 15, 2013

உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தருங்கம் – 2014


உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தருகம் – 2014
(International Research Conference " Kamban in all spheres march 15&16- 2014” Organised by Kamban Tamil Research Centre Karaikkudi)

என்னடா, அடுத்த வருடத்திற்கு தமிழ் சம்பந்தமான ஒரு மாநாடும் கண்ணில் தென்படவில்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது தான், நண்பர் திரு. அன்பு ஜெயா “உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தருங்கம் – 2014” என்ற ஒரு மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். ஆஹா, அடுத்த ஒரு ஆய்வுக் கட்டுரையை படைப்பதற்கு நேரம் வந்தாச்சு என்று சந்தோசப்பட்டேன். (உனக்கு கம்பனைப் பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, நீங்கள் என்ன கேட்பது!, அந்த கேள்வி எனக்குள்ளேயே இருக்கு. சரி, இந்த கட்டுரையை எழுதுவதற்காகவாது, கொஞ்சம் கம்பராமாயணத்தை படிக்கலாமே என்று இருக்கிறேன்)

 




 

2 comments: